.
Sunday, May 2, 2010
கவித்துளிகள் காட்சியுடன்
கற்பனைத் துளிகளைக்
கர்ப்பமாக்கி
கவிக்குஞ்சுகளாய்
பிரசவிக்கிறேன்
அதோ..
வானவெளியில்
விண்மீன்களாய் - என்
கவிக்குஞ்சுகள்
கண்சிமிட்டிக் கொள்கிறது...
-------------------------------------------------
1 comment:
Unknown
said...
காட்சியுடன் உங்கள் கவிதை அத்தனையும் அருமையாகவுள்ளது
May 3, 2010 at 12:29 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காட்சியுடன் உங்கள் கவிதை அத்தனையும் அருமையாகவுள்ளது
Post a Comment