Sunday, May 2, 2010

கவித்துளிகள் காட்சியுடன்


கற்பனைத் துளிகளைக்
கர்ப்பமாக்கி
கவிக்குஞ்சுகளாய்
பிரசவிக்கிறேன்
அதோ..
வானவெளியில்
விண்மீன்களாய் - என்
கவிக்குஞ்சுகள்
கண்சிமிட்டிக் கொள்கிறது...
-------------------------------------------------

1 comment:

Unknown said...

காட்சியுடன் உங்கள் கவிதை அத்தனையும் அருமையாகவுள்ளது