.
Sunday, May 2, 2010
கற்பனையின்
உச்சத்தில் நான்
ஆனாலும் வார்த்தைகள்
சில நேரம்
என்னுடன்
தர்க்கித்துக் கொள்கிறதே
ஏன் - நான்
வார்த்தைகள்
சேமிக்க முடியாத - ஏழை
கவிஞனா?....
=======================================
1 comment:
அண்ணாமலை..!!
said...
அருமை!
உள்ளத்து உணர்வு கவியாகி
இருக்கிறது!
எல்லோருக்குமே இந்த பயம் உண்டு!
நண்பரே!
May 4, 2010 at 3:33 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை!
உள்ளத்து உணர்வு கவியாகி
இருக்கிறது!
எல்லோருக்குமே இந்த பயம் உண்டு!
நண்பரே!
Post a Comment