Sunday, May 2, 2010


கற்பனையின்
உச்சத்தில் நான்
ஆனாலும் வார்த்தைகள்
சில நேரம்
என்னுடன்
தர்க்கித்துக் கொள்கிறதே
ஏன் - நான்
வார்த்தைகள்
சேமிக்க முடியாத - ஏழை
கவிஞனா?....
=======================================

1 comment:

அண்ணாமலை..!! said...

அருமை!
உள்ளத்து உணர்வு கவியாகி
இருக்கிறது!
எல்லோருக்குமே இந்த பயம் உண்டு!
நண்பரே!