Friday, April 30, 2010

காத்திருக்கிறேன் உன் நினைவுகளுடன்..


அன்பே....

உன் நினைவுகள்
எனக்குள் உள்ளவரை..
உலகம் இருளாகவும்

என்னை நான் அறியாமல்
உன்னை நினைத்து கொண்டு..!

கண்ணை மூடினால்....
உன் கனவு

கண்ணாடி முன் நின்றால்....

உன் நினைவு

நிஜமாக...என் முன்னாடி எப்போது
வந்து நிற்பாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக....

மறணத்தின் முன்னாடியாவது

வருவாய் என....


>>>>>>>>>>>>>>>>M & S >>>>>>>>>>>>>>>

No comments: