Sunday, May 2, 2010

என்னவளே....


இதயங்கள்
இரண்டும் மௌனமாய்
பேசிக் கொள்ளும் வேளை
விழிகள் நான்கும்
நாணத்தால்
மௌனங்களை
விலை பேசிக் கொள்கிறது...

என்னவளே
நம்
உறவுகள்
இணைய நினைக்கையில்
உதடுகள்
ஏன்
தூரமாகிப் போகிறது?.....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

4 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான காதல் வரிகள் அழகாயுள்ளது நண்பா

Unknown said...

மிகவும் அருமையாக உள்ளது

Learn said...

மிகவும் அருமையான ஆழமான வரிகள்

Unknown said...

superdaa arumayana varikal nanpaa