Sunday, May 2, 2010


தினமும்
என் - கனவில்
எங்கிருந்தோ - ஒரு
புன்னகை
என் செவிகளைத் தடவி
மீண்டும்
என்னோடு
உலா வரத்துடிக்கிறது
இதயம் ஏனோ
எனைக் கெஞ்சி
வஞ்சிக்கிறது...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,




2 comments:

Unknown said...

super nanpaa

Mufeesahida said...

நன்றி நண்பா