உன் தரிசனத்திற்காக......
தினமும்நிலாச் சோலையில்தென்றலை நுகர்ந்துவான வீதியில்வார்த்தைகளைத் தூதுவிட்டுமானசீகக் கற்பனைக்குள்நான் கைதாகியபோதுஎன்கற்பனையின் கதவுகள்திறந்து கொள்கிறது...நிலவின்மெல்லிய கீற்றுக்களில்வானவில் தூரிகையில்பிரம்மனின் கலைகளின் உச்சத்தில்பூமிக்கு மின்னலாய்பிறந்தவள் நீயடி...உன் மலர் முகத்தின் தரசனத்திற்காய் காத்துக் கிடக்கிறது..இவன் மனசி.........MS**************************************************
3 comments:
மிகவும் அருமையாக கவிகள், விரும்பினால் நமது தமிழ்த்தோட்டத்திலும் பூக்க விடலாமே....
super nanpaa arumayana varikal
அருமையான வரிகள் முபிஸ் சார்
Post a Comment