Sunday, May 2, 2010


மேகத்தின்
வெண்பட்டாளைக்குள்
முகம் புதைத்து
மெல்ல விலகும்
மென் நிலாவும்
என்னிடம்
இரவல் கேட்கிறது
என் கற்பனை வானை...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1 comment:

Unknown said...

தொடருங்கள் அருமையாகவுள்ளது வாழ்த்துக்கள்