.
Sunday, May 2, 2010
மேகத்தின்
வெண்பட்டாளைக்குள்
முகம் புதைத்து
மெல்ல விலகும்
மென் நிலாவும்
என்னிடம்
இரவல் கேட்கிறது
என் கற்பனை வானை...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
1 comment:
Unknown
said...
தொடருங்கள் அருமையாகவுள்ளது வாழ்த்துக்கள்
May 3, 2010 at 12:30 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தொடருங்கள் அருமையாகவுள்ளது வாழ்த்துக்கள்
Post a Comment