உன்னுடன்....
வந்து வாழ்ந்த உறவை
வாவென்று கையுடன்அழைத்து செல்லும்…
வண்ணக்கனவுகளும் கலைந்து போகும்...
வசைபாடி இழுத்து செல்லும்
வார்த்தையில்லை
வேதனைகளுடன்
வருத்தங்களை பகிர்ந்து கொள்ள
நீ....என் அருகில் இல்லை
வருந்துகின்றேன்
வடிக்கின்றேன்
வடிந்தோடும் கண்ணீருடன்....
வாழ்வில் உமக்கு
வருடிக்கொடுக்க
என்
வஞ்சகமில்லா இரு கரங்களும்
வருகின்றது வாழ்நாளில் என்றும்
உனக்காக...
>>>>>>Mufees & Sahida<<<<<<<<
No comments:
Post a Comment