
இதயங்கள்
இரண்டும் மௌனமாய்
பேசிக் கொள்ளும் வேளை
விழிகள் நான்கும்
நாணத்தால்
மௌனங்களை
விலை பேசிக் கொள்கிறது...
என்னவளே
நம்
உறவுகள்
இணைய நினைக்கையில்
உதடுகள்
ஏன்
தூரமாகிப் போகிறது?.....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
4 comments:
அருமையான காதல் வரிகள் அழகாயுள்ளது நண்பா
மிகவும் அருமையாக உள்ளது
மிகவும் அருமையான ஆழமான வரிகள்
superdaa arumayana varikal nanpaa
Post a Comment